பஞ்சும் இருந்தது,
பக்கமாகவே
நெருப்பும்
இருந்தது,
இளங்காலைப் பொழுதில்
தாலாட்டிய தென்றலின்
மெல்லிய வேகத்தில்
பற்றிக்கொண்டது
சமுதாயத்தின் தேகம்!
வேறென்ன...
பஞ்சாய் மாறிப்
பறந்து போனது
காதல்!
கண்ணீரில்
அணைகிறது
நெருப்பு!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment