Friday, February 4, 2011

ஓசை மட்டும் தமிழருக்கு!

இது 1998ம் ஆண்டு இலங்கையின் 50வது சுதந்திர தினத்தன்று நான் எழுதிய கவிதை. இன்றைய காலகட்டத்திற்கும் பொருத்தமாகவே இருக்கிறது. எனவே உங்களுடன் பகிர நினைத்தேன்.

---------()-()-()----------

http://i.colnect.net/images/f/457/067/50-Cents.jpg

நாற்பத்தி எட்டில்

பரிசாக நாம் சில

பொற்காசுகள் பெற்றோம்...

*

வெள்ளைக்காரன் தந்த

சில்லறைக் காசை நாம்

கைகளில் வாங்கவில்லை;

பைகளில் வாங்கினோம்.

*

ஐம்பது வருடங்களாய்

மாற்றி மாற்றி

பையைக் குலுக்கினா்

அரசியல்வாதிகள்.....

*

காசெல்லாம் சிங்களவர்க்கு!
ஓசை மட்டும் தமிழருக்கு!!
-------------

2 comments:

Unknown said...

அருமை, அருமை காசி எல்லாம் சிங்களவருக்கு ஓசை மட்டும் தமிழருக்கு, குலிக்கியது அரசியல் வாதிகள்

Unknown said...
This comment has been removed by the author.